tag:blogger.com,1999:blog-3234349219873001733.post8083258030489177919..comments2008-05-04T20:49:10.982-07:00Comments on தீபம்: ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது.தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-88269371029336282852008-05-04T20:49:00.000-07:002008-05-04T20:49:00.000-07:00அன்புடன் பஹீமாஜஹான்உங்கள் தொடர்ந்த கருத்துக்கு நன்...அன்புடன் பஹீமாஜஹான்<BR/><BR/>உங்கள் தொடர்ந்த கருத்துக்கு நன்றி<BR/><BR/>அன்புடன் தீபச்செல்வன்.தீபம்http://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234349219873001733.post-15560468175072504872008-05-03T09:50:00.000-07:002008-05-03T09:50:00.000-07:00தீபச் செல்வன்"சீருடைகயையும்துப்பாக்கியையும்கமராவைய...தீபச் செல்வன்<BR/><BR/>"சீருடைகயையும்<BR/>துப்பாக்கியையும்<BR/>கமராவையும் இவைகளுடனான<BR/>உனது கடமையையும்<BR/>உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்<BR/>நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்<BR/>அழுது கிடக்கிறது.<BR/><BR/>நீ களப்பலியானாய்<BR/>என்ற செய்தியை சொல்லிவிட்டு<BR/>ஒரு பறவை துடிக்கிறது<BR/>கனவில் நிரம்பிவிட்ட<BR/>கல்லறைகளில்<BR/>நான் உன்னை தேடியலைகிறேன்"<BR/><BR/>மரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.<BR/>ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.<BR/>மன்னியுங்கள்.<BR/>கவிதையைப் படித்து விட்டு பேயறைந்தமாதிரி கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிகிறதுபஹீமாஜஹான்http://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.com