tag:blogger.com,1999:blog-3234349219873001733.post7088220426112676289..comments2023-10-01T15:15:34.436+05:30Comments on தீபச்செல்வன் | Theepachelvan: பயமுறுத்துகிற இருள்Theepachelvanhttp://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-59962351826291221882009-09-12T14:03:40.041+05:302009-09-12T14:03:40.041+05:30அந்த வெளியில் கனவு சிதறி ஒழுகிய குருதியுறைந்திருந்...அந்த வெளியில் கனவு சிதறி ஒழுகிய குருதியுறைந்திருந்தது.<br />கவிஞா, இந்த வெளி என் தாயகம்தான். எதிரிகளாலும் இளவரசர்களாலும் சிதைக்கப்பட்ட ஒரு ராசத்தியைப்போல விழுந்துகிடக்கிற என் தாயகம்தான். அது கொலைகாரர்களால் அழிந்துபோவதற்க்கு எங்களது உடல்கள் அல்ல. அது எங்களது ஆன்மா. உங்களைப்போன்ற இளைய கவிஞர்களின் கூடுகளுக்குள்தான் எங்கள்முட்டைகளையும் இட்டுவிட குயிலஆய் .....ஜெயபாலன்https://www.blogger.com/profile/09714098574935838231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234349219873001733.post-14059561165703538602009-05-15T23:17:00.000+05:302009-05-15T23:17:00.000+05:30அச்சம் தருகிற இராத்தரிகளையும்
ஒரு சிறிய பெட்டியாய்...அச்சம் தருகிற இராத்தரிகளையும்<br />ஒரு சிறிய பெட்டியாய் சுருங்கிய பகல்களையும்<br />எனக்கு தந்தீர்கள்?<br />எல்லாத் தெருக்களும் என்னைக் கண்டு<br />அஞ்சுகின்றன.<br />தெருவின் கரையில் பதுங்கியிருக்கிறது<br />என்னை தின்பதற்கு<br />காத்திருக்கிற கத்திகள்.<br /><br /><br />நான்?<br />உண்மையில் எனக்கான வார்தைகளாக இது வந்து விழுந்திருக்கின்றன.<br /><br />நான் ஒட்டுசுட்டான் புளியங்குளத்தில் பிறந்தனான் தீபன்இளைய அப்துல்லாஹ்https://www.blogger.com/profile/12875034666084784028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234349219873001733.post-26782803947727126872009-04-29T09:42:00.000+05:302009-04-29T09:42:00.000+05:30//அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ
தங்கையுடனான சண...//அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ<br />தங்கையுடனான சண்டைகளையோ<br />மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.<br />வீடு பற்றியிருந்த நினைவுகள்<br />சிதறிப்போயிருக்க கால்கள் அலைகின்றன.//<br /><br />மீண்டும் கண்டிப்பாக வரவேண்டும். நாளைய குழந்தைகளுக்காவது இந்த இனிமைகள் இயலவேண்டும்.<br />நம்பிக்கையுடன் உமா.<br /><br />எனது வலைப்பதிவில் தங்களுக்கு பட்டாம்பூச்சி விருதை வழங்கியிருக்கிறேன்.இந்த விருதை வழங்குவது ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பை நேசிக்கும் ஒரு வாசகியின் காணிக்கையாகத்தான். தங்களை இன்னும் சிலருக்கு அறிமுகப்படுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். [பட்டாம்பூச்சி விருது என்பது வலைப்பதிவர்கள் தங்களுக்குள் பாராட்டிக்கொள்வதே.]உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234349219873001733.post-26595242394638618622009-04-28T23:12:00.000+05:302009-04-28T23:12:00.000+05:30//எனக்காக காத்திருக்கிற மரணம்
இந்த தெரு வொன்றில் ம...//எனக்காக காத்திருக்கிற மரணம்<br />இந்த தெரு வொன்றில் முடிந்துபோகட்டும்.<br />நிறைவேறாத கனவுகளுடன்<br />மண்ணை முத்திமிடுகிறேன்.//<br /><br />எங்கள் மனதை கவ்விய இருள்.<br />மரணத்தை தடுக்க முடியாமல் கனவுபோல் வந்து போகும் <br />ஈழத்து ஆதரவை நினைத்து எங்களுக்கே வெட்கமாகதான் இருக்கிறது.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234349219873001733.post-66068006777625666912009-04-27T16:14:00.000+05:302009-04-27T16:14:00.000+05:30//அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ
தங்கையுடனான சண...//அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ<br />தங்கையுடனான சண்டைகளையோ<br />மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.//<br />இந்த இனிமைகள் எல்லாம் மறுபடியும் இலங்கை தமிழர் வாழ்வில் மலர வேண்டும் என் பிரார்த்திக்கிறோம்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.com