tag:blogger.com,1999:blog-3234349219873001733.post375721196463168140..comments2023-10-01T15:15:34.436+05:30Comments on தீபச்செல்வன் | Theepachelvan: உள் நுழைய அஞ்சும் நகரின் தெருக்கள்Theepachelvanhttp://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-17844074507058929112011-02-12T15:57:37.568+05:302011-02-12T15:57:37.568+05:30வலிக்கிறதுவலிக்கிறதுபுரட்சியாளன்https://www.blogger.com/profile/09184860295559361028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234349219873001733.post-3635442461457657762010-12-26T13:13:26.920+05:302010-12-26T13:13:26.920+05:30புராதன நகரம் ஒன்றைப் பார்ப்பது போலிருக்கிறது. சிதி...புராதன நகரம் ஒன்றைப் பார்ப்பது போலிருக்கிறது. சிதிலங்களுக்கிடையில் எத்தனை கதைகள் மூடுண்டிருக்கும்... எத்தனை குரல்கள் கேவிக்கொண்டிருக்கும்... எல்லாவற்றையும் நினைக்க உள்ளுக்குள் நடுக்கமாக இருக்கிறது. இப்படியொரு கொடுங்காலத்தினுள் வாழவேண்டியதிருக்கிறதே...<br /><br />தொடர்ந்து எழுதுங்கள் தீபன். தொலைவில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களின் எழுத்துகளை விட நிலத்துக்கு நெருக்கமானது உங்கள் எழுத்துகள். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரிது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234349219873001733.post-48618637995763963752010-12-26T11:43:59.800+05:302010-12-26T11:43:59.800+05:30அதிகார ஆக்கிரமிப்பின் வசமிருந்த, மிச்சமாயிருந்த தெ...அதிகார ஆக்கிரமிப்பின் வசமிருந்த, மிச்சமாயிருந்த தெருக்களை<br />பதிவுசெய்யும் கவிதை. இயல்பான அமைதியான வரிகள்.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.com