Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 16 பிப்ரவரி, 2012

இடம்


நான் எப்பொழுதும் இல்லாதிருக்கிறேன்
பெருங்காட்டில் இடமின்றி
அலையும் விலங்காய்
பெரும் வான வெளியில்
இடமற்று அலையும் பறவையாய்
திசைகளின்மீது
வெளிகளின்மீதும் வீழ்க்கிறேன்
எனது பொருட்களெல்லாம் எறியப்பட்டன
சுவரின்றிக் கிடக்கும்
புகைப்படங்களில் அழியும்
நினைவுகள் பறக்கின்றன
தொல்பொருட்களைத் தொலைத்தேன்
எதையும் சேகரிக்கவில்லை
மாபெரும் இப்பூமியில்
எனக்கென்று ஒரு இடமற்று இருக்கிறேன்.

தீபச்செல்வன்

நன்றி : மல்லிகை ஆண்டு மலர் 2012

2 கருத்துகள்:

துவாரகன் சொன்னது…

நிலமிழந்த ஒருவனின் பெயர்வை எடுத்துக்காட்டும் நல்ல கவிதை வரிகள். ஏற்கனவே லதா ராமகிருஸ்ணன் தீபச்செல்வனின் பல கவிதைகளை மொழிபெயர்ந்துள்ளார். இதுவும் பெயர்க்கப்படும்போது கவிதை மேலும் பலரின் கவனத்திற்கு உட்படும்என நினைக்கிறேன்.

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையான வரிகள்

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...