எழுதியவர்___________________________
--------------------------காந்தீபன்
________________________________________
------------------------------------------------------------------
--------------------------காந்தீபன்
________________________________________
------------------------------------------------------------------
வன்னி மண்
-------------ஒளிப்டம்:நிலவன்
வந்தோரை வாழவைக்கும் வன்னி வளநாடு
வஞ்சகத்தை வெம்பகையை வேரறுத்த நாடு
சூழ்ச்சிகளும் கொடுமைகளும் சூழ்ந்திருகக்க
வீழ்ச்சிகளை கண்டிருராத வீரமிக்க நாடு.
செந்தமிழும் முத்தமிழும் தேசம் பரவிட
சங்கத்தமிழ் கவிபாடும் நாடு
வீரத்தமிழனின் வீரம் வெளிப்பட்டு
வீரம் விளையாடும் தாயக நாடு.
மருதமும் முல்லையும் நெடிய நெய்தலும்
மானத்தை உயிராய் மதித்திடும் மனமும்
தமிழனின் இருப்பை உலககு காட்டி
தரணியில் அவனை நிமிர்திய மண் இது.
வளமொடு வவுனியா மலர்ந்துள்ள மன்னார்
வசந்தம் வீசி வாழ்த்துகின்ற முல்லையும்
கெடுதல் இல்லாத கிளிநொச்சி மண்ணும்
வன்னி என்பதில் பெருமிதம் கொள்ளும்.
வயலோடு வரம்புகளும் கடலோடு படகுகளும்
கயலோடு விளைமீனும் வரால் மீனும்
கரும்போடு கருங்காலி கற்பகத்தருவும்
இரும்பான மனமும் கொண்ட இருதயநாடு.
பாலோடு தேனும் வீரமும் கொடையும்
நாளும் கொழும் நியாயமும் நீதியும்
தாயகம் முழுதும் தீவென அன்றி
தூணென நிமிர்ந்த வன்னி மாநாடு.
எதிரியும் துரோகியும் காதகம் செய்திடும்
படுபாவ குழுவையும் எதிர் நின்று போர்செய்யும்
எந்தவோர் அரசையும் எதிர் கொண்டு
எதிர் கொள்ளும் வீரமிகு மண்இது.
பண்டார வன்னியனின் வீரம் முதல் கண்டு
பிரபாகரனின் வீரம் வரை கொண்டு
தலைவணங்காத்தலைவர்களை தாயகம் காட்டி
தமிழ் மண்ணின் வீரத்தை நிலைநாட்டியது.
வெள்ளையனை எதிர்த்த கடைசி மன்னன்
களையென அவனை அழித்த மன்னன்
பண்டார வன்னியனின் படைநடந்த
பார் போற்றும் வீரத்தின் பிறப்பிடமே.
வெள்ளைக்காரனின் வெடிகுண்டு கண்டும்
வெடவெடத்துப்போகாத வேங்கையின் மண்
பீரங்கி துப்பாக்கி எறிகனை எல்லாம்
வாளொடு வேலினாலட் அடக்கி மண்
காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பையும்
கருணாவின் துரோகச்செயலையும்
களையென பிடுங்கி கடாசி எறிந்து
கம்பீரமாகக் கொண்ட தாயக மண் இது.
வன்னிக்காட்டின் வலுவான வீரத்தை
உறுதி கொண்ட கொள்ளையின் திறனையும்
எpதிரியை அழிக்கும் வலிமையின் போக்கையும்
இந்தியப்படையிடம் இன்றும் கேட்கலாம்.
தலைவயங்காத மதிழனின் தன் மானமும்
தற்துணிவு கொண்டு தாயகம் காக்கும் வீரமும்
பண்பாடும் என்றும் நிலைக்கும்
வன்னியின் பெயரினை சரித்திரம் அழைக்கும்.
கடலிலும் தரையிலும் எதிரியின் குகையிலும்
காவியம் படைக்கும் மாவீர மண்இது.
துணிவுடன் எழுந்து தூணென நிற்கும்
வீரப்புலிகளை பெற்றெடுத்த மண்இது.
தரைப்படை தந்து கடல்படை கண்டு
தப்பாமல் இன்று வான்படை பார்க்கும்
வீரத்தின் விளைவிடமே வெற்றியின் உறைவிடமே
பாரதம் வந்து பணியாத தாயகம்.
தாயகம் காத்த மண்ணினை மீட்க
தற்கொடைப்படையாய் தம்மையே மாற்றும்
கரும்புலி வேங்கை தரணிக்க தந்த
பெரும்புலி சேனையை வளத்திடும் மண் இது.
கந்தகம் சுமந்து காற்றிலே கலந்த
நெஞ்சினில் கயிற்றிலே நஞ்சினை அணிந்த
வஞ்சுரம் படைத்த நேஙஞ்சினை உடைய
வீரத்தை படைத்த வன்னி மண் இது.
வன்னியின் வீரம் வாங்கியவன் அறிவான்
வன்னியின் பெருமை வந்தவன் அறிவான்
வன்னி மண்ணை கண்ணென காணும்
வாழும் மக்களை அணைவரும் அறிவார்.
அன்றும் போல் இன்றும் போல் அதேபோல்
என்றும் வன்னி மண்ணின் வீரத்தின் பெருமை
குன்றென இன்றி மலையென உயர்ந்து
நன்றென பரவி நாநிலம் போற்றும்
----------------------------------------------------------------------------------
காந்தீபன் இந்தக் கவிதைகளை எனக்கு அனுப்பிவைத்தார்। வவுனியாவை சேர்ந்த இவர் இப்படிஎழுதிய தனது கவிதையை தொடங்குகிறார்। கவிதையில் ஆர்வமுடைய இவரை ஊக்கப்படுத்துமுகமாக இந்தக் கவிதையை இங்கு போட்டிருக்கிறேன்। காந்தீபன் கவிதையின் ஆழமான பரப்புகளுக்க சென்று நல்ல கவிதைகளையும் புரிதல்களையும் முன் வைக்க அவரை ஆர்வப்படுத்துகிறேன்। சிலரின் இவ்விதமான தொடக்கங்களை ஆர்வப்படுதம்துவதன் மூலம் பண்பட்ட கவிதைகள் பின்நாளில் பெறப்படுவதுமுண்டு.
தீபச்செல்வன்
-------------ஒளிப்டம்:நிலவன்வந்தோரை வாழவைக்கும் வன்னி வளநாடு
வஞ்சகத்தை வெம்பகையை வேரறுத்த நாடு
சூழ்ச்சிகளும் கொடுமைகளும் சூழ்ந்திருகக்க
வீழ்ச்சிகளை கண்டிருராத வீரமிக்க நாடு.
செந்தமிழும் முத்தமிழும் தேசம் பரவிட
சங்கத்தமிழ் கவிபாடும் நாடு
வீரத்தமிழனின் வீரம் வெளிப்பட்டு
வீரம் விளையாடும் தாயக நாடு.
மருதமும் முல்லையும் நெடிய நெய்தலும்
மானத்தை உயிராய் மதித்திடும் மனமும்
தமிழனின் இருப்பை உலககு காட்டி
தரணியில் அவனை நிமிர்திய மண் இது.
வளமொடு வவுனியா மலர்ந்துள்ள மன்னார்
வசந்தம் வீசி வாழ்த்துகின்ற முல்லையும்
கெடுதல் இல்லாத கிளிநொச்சி மண்ணும்
வன்னி என்பதில் பெருமிதம் கொள்ளும்.
வயலோடு வரம்புகளும் கடலோடு படகுகளும்
கயலோடு விளைமீனும் வரால் மீனும்
கரும்போடு கருங்காலி கற்பகத்தருவும்
இரும்பான மனமும் கொண்ட இருதயநாடு.
பாலோடு தேனும் வீரமும் கொடையும்
நாளும் கொழும் நியாயமும் நீதியும்
தாயகம் முழுதும் தீவென அன்றி
தூணென நிமிர்ந்த வன்னி மாநாடு.
எதிரியும் துரோகியும் காதகம் செய்திடும்
படுபாவ குழுவையும் எதிர் நின்று போர்செய்யும்
எந்தவோர் அரசையும் எதிர் கொண்டு
எதிர் கொள்ளும் வீரமிகு மண்இது.
பண்டார வன்னியனின் வீரம் முதல் கண்டு
பிரபாகரனின் வீரம் வரை கொண்டு
தலைவணங்காத்தலைவர்களை தாயகம் காட்டி
தமிழ் மண்ணின் வீரத்தை நிலைநாட்டியது.
வெள்ளையனை எதிர்த்த கடைசி மன்னன்
களையென அவனை அழித்த மன்னன்
பண்டார வன்னியனின் படைநடந்த
பார் போற்றும் வீரத்தின் பிறப்பிடமே.
வெள்ளைக்காரனின் வெடிகுண்டு கண்டும்
வெடவெடத்துப்போகாத வேங்கையின் மண்
பீரங்கி துப்பாக்கி எறிகனை எல்லாம்
வாளொடு வேலினாலட் அடக்கி மண்
காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பையும்
கருணாவின் துரோகச்செயலையும்
களையென பிடுங்கி கடாசி எறிந்து
கம்பீரமாகக் கொண்ட தாயக மண் இது.
வன்னிக்காட்டின் வலுவான வீரத்தை
உறுதி கொண்ட கொள்ளையின் திறனையும்
எpதிரியை அழிக்கும் வலிமையின் போக்கையும்
இந்தியப்படையிடம் இன்றும் கேட்கலாம்.
தலைவயங்காத மதிழனின் தன் மானமும்
தற்துணிவு கொண்டு தாயகம் காக்கும் வீரமும்
பண்பாடும் என்றும் நிலைக்கும்
வன்னியின் பெயரினை சரித்திரம் அழைக்கும்.
கடலிலும் தரையிலும் எதிரியின் குகையிலும்
காவியம் படைக்கும் மாவீர மண்இது.
துணிவுடன் எழுந்து தூணென நிற்கும்
வீரப்புலிகளை பெற்றெடுத்த மண்இது.
தரைப்படை தந்து கடல்படை கண்டு
தப்பாமல் இன்று வான்படை பார்க்கும்
வீரத்தின் விளைவிடமே வெற்றியின் உறைவிடமே
பாரதம் வந்து பணியாத தாயகம்.
தாயகம் காத்த மண்ணினை மீட்க
தற்கொடைப்படையாய் தம்மையே மாற்றும்
கரும்புலி வேங்கை தரணிக்க தந்த
பெரும்புலி சேனையை வளத்திடும் மண் இது.
கந்தகம் சுமந்து காற்றிலே கலந்த
நெஞ்சினில் கயிற்றிலே நஞ்சினை அணிந்த
வஞ்சுரம் படைத்த நேஙஞ்சினை உடைய
வீரத்தை படைத்த வன்னி மண் இது.
வன்னியின் வீரம் வாங்கியவன் அறிவான்
வன்னியின் பெருமை வந்தவன் அறிவான்
வன்னி மண்ணை கண்ணென காணும்
வாழும் மக்களை அணைவரும் அறிவார்.
அன்றும் போல் இன்றும் போல் அதேபோல்
என்றும் வன்னி மண்ணின் வீரத்தின் பெருமை
குன்றென இன்றி மலையென உயர்ந்து
நன்றென பரவி நாநிலம் போற்றும்
----------------------------------------------------------------------------------
காந்தீபன் இந்தக் கவிதைகளை எனக்கு அனுப்பிவைத்தார்। வவுனியாவை சேர்ந்த இவர் இப்படிஎழுதிய தனது கவிதையை தொடங்குகிறார்। கவிதையில் ஆர்வமுடைய இவரை ஊக்கப்படுத்துமுகமாக இந்தக் கவிதையை இங்கு போட்டிருக்கிறேன்। காந்தீபன் கவிதையின் ஆழமான பரப்புகளுக்க சென்று நல்ல கவிதைகளையும் புரிதல்களையும் முன் வைக்க அவரை ஆர்வப்படுத்துகிறேன்। சிலரின் இவ்விதமான தொடக்கங்களை ஆர்வப்படுதம்துவதன் மூலம் பண்பட்ட கவிதைகள் பின்நாளில் பெறப்படுவதுமுண்டு.
தீபச்செல்வன்
0 கருத்துகள்:
Post a Comment